கண்ணந்தங்குடி இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறது !!!
தென்னிந்தியாவில் இரண்டாவது தேவாலயம் , மற்றும் கல்வி சாலை அமைக்கப்பட்ட கிராமம்
1765-1770 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு இருந்தது.
திரு.R.S.மலையப்பன் I.A.S.
முக்குலத்தோரில் முதல் அதிகாரியை பெற்றெடுத்த கிராமம்.
பாரம்பரிய மரபுகளும்,பண்பாடும்,சமுக நீதியும்,நிறைந்த கிராமம்.
கண்ணந்தங்குடி உங்கள் இதயங்களில் மட்டுமல்ல இனி இணையத்தளத்திலும் !!!
நமது இணையத்தளம் இப்பொழுது பல வண்ணங்களில் !!!