பிறந்தெடுத்த ஆலடி
gallery

. கண்ணந்தகுடி மக்கள் கண்களுக்கு ஒளியை தருகின்ற மலையேறியம்மனனயே தன்னை பெற்றெடுத்த தாயாக கருதுகின்றனர். ஆதியில் பழவூரில்(கண்ணந்தகுடி)ஆலமரங்கள் சூழ்ந்த பிறந்தெடுத்த ஆலடியில் வைத்தே வழிபட்டுள்ளனர். மேலும் ஆலமரத்தின் அடியில் வைத்து வழிபட்டதால் ஆலடி என அழைக்கப்படுகின்றது. பிடாரி கோயில்கள் வடக்கு திசை நோக்கியே காணப்பட்டாலும் இங்கு தென்முகமாக வைத்து வணங்கபடுவது ஒரு சிறப்பாகும்.