மூலஸ்தலம்
gallery

. மலையேறியம்மனுக்கு முதலில் கோயில் கட்டி வழிபட்ட இடம் மூலஸ்தலம் (பழவூர்) ஆகும். ஊரின் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் முன்மண்டபத்தை நினைவில் வாழும் திரு.ஆர்.சுப்பையன் தொண்டமார் அவர்களும்,பழக்கடை மேலாளர் திரு.S.பன்னீர்செல்வம் அவர்களும் இணைந்து நிரம்ப பொருட்செலவில் நிகழும் ஈஸ்வர ஆண்டு பங்குனி திங்கள் 20-மீ 3-4-1998 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பெற்று குடமுழுக்கும் செய்யப்பட்டது.