இணணயதள தொடக்கவிழா!
gallery gallery

'மணி மகுடம்' சூடிய கண்ணந்தங்குடியின் பாரம்பரிய மரபுகளையும்,செய்திகளையும் உலகெங்கும் வசிக்கும் கண்ணை வாழ் மக்களுடன் ஒன்றிணைக்க மறைந்த திரு.K.R.மாரிமுத்து B.A.B.L.,வழக்கறிஞர் அவர்களின் மகன் திரு.M.தனராஜன் M.C.A.,அவர்களால் இந்த இணணயதளம் உருவாக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு மே திங்கள் 19 ஆம் நாள் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் மலையேறியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் சிங்கார நாடக மேடையில் திரு.K.R.ரெங்கசாமி B.A.,(Retd.CSR) அவரது பொற்கரங்களால் கண்ணந்தங்குடியின் இணணயதளம் தொடங்கப்பட்டது.

அதுசமயம் மக்கள் திரலாக திரண்டு வந்து பேராதரவு தந்து விழாவினை சிறப்பித்தினர்.

நன்றி ! கண்ணந்தங்குடியின் இணையதளத்தை உருவாக்க மற்றும் வெற்றிபெறச் செய்த அனைதத்து கண்ணை வாழ் மக்களுக்கும் , கண்ணந்தங்குடி பஞ்சாயத்தார்களுக்கும் ,எங்களுது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

இணையதளக்குழு,
கண்ணந்தங்குடி.